Home Archivio
2010-09-09 14:39:39
செப்டம்பர் 10 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை
1487 - திருத்தந்தை 3ம் ஜூலியஸ் பிறந்தார்
1858 - 55 பண்டோரா என்ற சிறுகோளை George Mary Searle என்பவர் கண்டுபிடித்தார்.
1951 – பிரிட்டன் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்தது.
1974 - கினி பிசாவு போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை பெற்றது.
2002 - சுவிட்சர்லாந்து ஐநாவில் இணைந்தது
All the contents on this site are copyrighted ©.